424
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 2 ஆண் பயணிகளிடம் இருந்து சுமார் 78 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 402 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரே விமானத்தில்...

350
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் வாகன தணிக்கை நடத்திய திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சிறார்கள் ஓட்டிச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அந்த சிறார்களின் பெற்றோ...

260
பொள்ளாச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தியும், விற்பனைக்காக பதுக்கியும் வைத்திருந்தவர்களை கைது செய்து 1,322 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போல...

324
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 300 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 வாழ...

288
ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 756 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். குபேரபிரபு என்பவர், புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலை...

453
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வல்லத்தில் தனியார் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நடத்திய சோநனையில், தரமற்ற முறையில் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்க...

247
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கொக்கைன் போதை பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ப...



BIG STORY